புகார்

லாஸ் ஏஞ்சலிஸ்: உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மாயவித்தைக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டுக்கு எதிராகப் பல பெண்கள் பாலியல் முறைகேடு புகார் அளித்துள்ளனர்.
சென்னை: அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 3) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தலைவர் நட்டா, கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.